×

ஆளுநர் திருந்தவே மாட்டாரா? : முரசொலி நாளேடு கேள்வி

சென்னை : ஆளுநர் திருந்தவே மாட்டாரா என முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “தேசிய கீதத்துடன் மரியாதையாக அவைக்குள் அழைத்து வருகிறார்கள் ஆளுநரை; அவர் சொல்லிக் கொள்ளாமல் கடந்த முறையும் அதைத்தான் செய்தார்; இந்த ஆண்டும் அதையேதான் செய்கிறார்; ஆளுநர் திருந்தவே மாட்டார் போலும் ஆண்டுக்கு ஒருமுறை எழுதித் தருவதை வாசிப்பதும் இல்லை; சபை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதும் இல்லை. அரசின் கோப்புகளில் கையெழுத்து போடுவதும் இல்லை; ஆளுநர்களுக்கு இருக்கும் மொத்த வேலைகளே இந்த மூன்றுதான்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆளுநர் திருந்தவே மாட்டாரா? : முரசொலி நாளேடு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Murasoli Journal ,Chennai ,Murasoli ,House ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...